ஆண்மையை அதிகரிக்க எளிய இயற்கை வைத்தியம் :-
ஆண்மையை அதிகரிக்க எளிய இயற்கை வைத்தியம் :-
குழந்தைப் பேறுக்கு முக்கியமான ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதில் தேனும், பேரீச்சம்பழமும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆண்மைத் தன்மை குறைபாட்டிற்காக, எத்தனையோ மருத்துவர்களையும், பொய் பிரச்சாரங்களை நம்பியும் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்காதீர்கள்.
இயற்கை முறையில், எந்த பின் விளைவுகளும் இன்றி நல்ல சிகிச்சை நம்மிடமே உள்ளது. உயர் ரக பேரீச்சம்பழம் ஒரு கிலோவும், தேன் (சுத்தமான தேன்)ஒரு கிலோவும் வாங்கிக் கொள்ளுங்கள்.பேரீச்சம்பழங்களை ஒரு அகன்ற தட்டில் பரப்பி 3 மணி நேரம் வெயிலில் வைத்து,ஒரு சுத்தமான பீங்கான் பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள்.
அதனுடன், தேனை ஊற்றி மீண்டும் 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்துவிடுங்கள். தினமும் காலை உணவு சாப்பிட்ட 1/2 மணி நேரத்திற்குப் பிறகு 3பேரீச்சம்பழங்களை சாப்பிட்டுவிட்டு,சிறிது வெந்நீர் அருந்துங்கள். இதேபோல்,இரவிலும் உணவு சாப்பிட்ட பின்னர் 12பேரீச்சம்பழங்களை உட்கொண்டுவிட்டு,வெந்நீருக்கு பதிலாக பசும்பாலை அருந்துங்கள். இப்படி 60 நாட்கள் தொடர்ந்து தேன் கலந்த பேரீச்சம்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும். ஆண்மை சக்தி பெருகி விடு
ம்
No comments:
Post a Comment